Wednesday 7 October 2015

இலக்கணம் .



இலக்கணம் பிறருக்கு இலக்கியம் தமக்கு தென்றல் இரண்டுக்கும் நான் இருக்க நடுவிலே நீ எதுக்கு என கேட்க அவளை நான் விரட்ட நம் பிரம்ம சக்தி துயில் கொண்ட நாள் முகூர்த்தமாச்சு இவர்களுக்கு.பிரிந்தோம் சந்தித்தோம் .விதி வலியது .உடன் வருவது .ஆனால் உடனேயா வரும் .நல்லது மட்டும் நடக்குமிடம் அன்னை உள்ள இடம். நாங்கள் தப்பித்தோம்.

No comments:

Post a Comment