Wednesday 7 October 2015

சுகம் சுகம்.

வாழ்தல் அறம்.



யாரிடமும் நாம் ஏமாறவில்லை.யாரையும் நான் ஏமாற்ற வில்லை.இரண்டில் எப்போதாவது ஏதாவது ஒரு சமயத்தில் சந்தேகம் அதிகமாகும் போது என்னில் உள்ளதை பரிசோதித்து பார்க்கும் நேரம் வாழ்தல் அறம் என புரிவதால் வாழ்வது இலகுவாகிறது.வாழ்தல் அறம் என்றால் என்ன அப்போது?இதனால் நான் அப்படி ஆனேன் என்பதை ஈடுகட்டுவது.ஒரு பக்கம் தேய்மானம் இருந்தால் தான் வளரும் என்ற பூகோள விதியை மாற்றுவது.தேய்தலும் ,கழிதலும்,உதிர்தலும்,பழுத்தலும்,கெடுதலும் சுகம் சுகம்.

No comments:

Post a Comment