Wednesday 7 October 2015

உங்களுக்கு???

திட்டு திட்டாக தெரியும் வாசல் எப்போதோ ஏற்றிய விளக்கின் எண்ணெய் கறையாகவோ இன்று பெய்த மழையின் காயாத ஈரமாகவோ அல்லது பங்களாதேஷ் துப்புரவாளர் சிரத்தையாக கழுவி சென்ற தண்ணீர் சுவடாகவோ இருக்கும்.எப்படியோ ?எழுந்து போய் பார்க்க அலுப்பாக உள்ளது.காலம் சுருங்குது வயது ஏறுது.கற்பனை விரியுது.செயல்பட முடியவில்லை இதற்கு மேல்.எனக்கு மட்டுமா இது ?உங்களுக்கு???

No comments:

Post a Comment